மக்களுக்கு துண்டறிக்கை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தில் நிர்வாகிகள் மக்களுக்கு துண்டறிக்கை வழங்கினர்.

Update: 2024-02-26 07:07 GMT

துண்டறிக்கை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வேலையின்மை விலைவாசி விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ஒரு கோடி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (பிப்.26) நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் நிர்வாகிகள் மக்களுக்கு துண்டறிக்கை வழங்கினர். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News