நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் அறுந்து விழுந்த வடம்

நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் அறுந்து விழுந்த வடம்

Update: 2024-06-21 06:16 GMT

 அறுந்து விழுந்த வடம்

தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் இன்று (ஜூன் 21) காலை 7 மணிக்கு ஆனித்தேரோட்டம் துவங்கியது. இந்த நிலையில் தேரோட்டம் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென வடம் அறுந்து விழுந்தது. இதனை தொடர்ந்து வடம் சீரமைப்பு பணி நடைபெற்றதால் தற்சமயமாக தேரோட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் அவதி அடைந்தனர்.
Tags:    

Similar News