மனைவியை மிரட்டிய கணவன் அதிரடி கைது

திருநெல்வேலியில் மனைவியை மிரட்டிய கணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-14 06:33 GMT

திருநெல்வேலியில் மனைவியை மிரட்டிய கணவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த ஞானசேகர் மனைவி சகுந்தலா. கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த 10ஆம் தேதி சகுந்தலாவை ஞானசேகர் அவதூறாக பேசி உள்ளார்.இதுகுறித்து சகுந்தலா தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ நாஞ்சில் பிரித்விராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஞானசேகரை நேற்று கைது செய்தார்.
Tags:    

Similar News