கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல்

அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-22 01:48 GMT

கலையரங்கம் அமைக்க எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வலசை ஊராட்சி கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று (2023-2024) ஆண்டின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 7 இலட்சம் நிதியில் கலையரங்கம் அமைக்க ஒதுக்கீடு செய்து விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் MRR. இராதாகிருஷ்ணன் மலை அடிக்கல் நாட்டினார். உடன் வட்டார வளர்ச்சி ஜெயக்குமாரி, சிகாமணி, நல்லூர் வட்டார தலைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News