தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய எம்எல்ஏ

தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் தனது சட்டமன்ற தொகுதியில் ஏற்பட்ட சீட்டுதல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை மனு வழங்கிய எம்எல்ஏ.

Update: 2024-05-06 12:38 GMT

மாவட்ட ஆட்சியரிடம் மனு 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்,கி.சாந்தியிடம், பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி M.L.A.,தனது பாப்பிரெட்டிப் பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,நத்தமேடு மற்றும் ரேகட அள்ளி மற்றும் பத்திரெட்டிஅள்ளி ஆகிய பகுதிகளில், 04-05-2024- அன்று பலத்த சூறாவளிக் காற்று மற்றும் மழையால், தென்னைமரம் வாழைமரம் மற்றும் வீடுகள் சேதமடைந்த நிலையில்,

பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் இயற்கை இடர்பாடுகள் நிதியிலிருந்து உரிய நிவாரணம் வழங்க ஆட்சியரிடம் மனுவை வழங்கினார்.

Tags:    

Similar News