பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நபர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்தை போதை ஆசாமி இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-06-17 04:33 GMT

பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நபர்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தை போதை ஆசாமி இயக்கி எல்லன்புரம் அருகே சாலை நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் நூடுல்ஸ் கடை மீது மோதி விபத்துக்குள்ளனது. இந்த நிலையில் போதை ஆசாமியை போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள். கிடங்கி வயல் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ரகு மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News