அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு காவல்துறையினர் அதிரடியாக அபராதம்!

திருப்பூர் பல்லடம் சாலையில் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து எச்சரிக்கை.

Update: 2024-04-27 09:52 GMT

காவல்துறை

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் மாநிலங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விபத்துக்களை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு இன்று அதிரடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.
Tags:    

Similar News