காவல்கிணறு அருகே வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கி வைத்த சபாநாயகர்
காவல்கிணறு அருகே வளர்ச்சி திட்ட பணிகளை சபாநாயகர் துவக்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 09:13 GMT
பணிகளை துவக்கி வைத்த சபாநாயகர்
திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு, சமூகரெங்கபுரம் ஊராட்சி பகுதிகளில் நேற்று ரூ.9.33 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தமிழக சபாநாயகரும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்தி சுயம்புராஜ்,திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலர் ஜோசப் பெல்சி, சமூகை முரளி உள்ளிட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.