மரத்தினை அகற்றி மின்சாரம் கொடுக்கும் பணி
விவேகானந்தர் நகர் பூங்கா அருகே மின்கம்பத்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு. இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-01 11:43 GMT
மரத்தினை அகற்றி மின்சாரம் கொடுக்கும் பணி
திண்டுக்கல் மாநகராட்சி எனது 14 வது வார்டு விவேகானந்தர் நகர் பூங்கா அருகே மின்கம்பத்தில் இன்று அதிகாலை மரம் விழுந்ததால் விவேகானந்தர் நகர், சுப்ரீம் நகர் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து மரத்தினை அகற்றி மின்சாரம் கொடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.