உதவித்தொகை பெறுவது குறித்து ஆட்சியர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பயிலும் பிற்படுத்தப்பட்ட,மிக பிற்படுத்தப்பட்ட சீர்மரபின மாணவர்கள் உதவிதொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-10 02:02 GMT

மாவட்ட ஆட்சியர்

நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட,மிக பிற்படுத்தப்பட்ட சீர்மரபின மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தையோ அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News