திருப்பூர்: வரி வசூல் மையத்தில் ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார்ஜிகிரியப்பனவர் 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள 1-வது மண்டலத்தில் செயல்பட்டு வரும் வரிவசூல் மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-10 08:17 GMT

திருப்பூர் மாநகராட்சி ஆணையர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார்ஜி கிரியப்பனவர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்குட்பட்ட 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வரி வசூல் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News