திருவண்ணாமலையில் நாளை முதல் ஜமாபந்தி தொடக்கம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை முதல் தொடங்குகிறது‌.

Update: 2024-06-18 14:03 GMT

திருவண்ணாமலை ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை ஜூன் 19 முதல் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது . இதில் வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News