மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2024-02-20 10:34 GMT

முப்பெரும் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் கிளை நூலகத்தில் முப்பெரும் விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் முனைவர் பட்டம் பெற்ற ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தளவாய் மாடசாமிக்கும்,

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சுப்புலட்சுமி ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாப்பாக்குடி இரா.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News