நீலகிரி சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு

நீலகிரி சோதனை சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2023-10-29 11:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கேரள மாநிலத்தில் வெடி விபத்து எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 11 சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்ட சோதனை சாவடிகளான நாடுகாணி , தாளூர், கக்கநல்லா உள்ளிட்ட சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை ஈடுப்பட்டு வருகின்றனர் . சோதனை சாவடிகளில் தொடர்ந்து வாகனங்கள் சோதனை செய்து வருவதாகவும் நீலகிரி மாவட்ட எஸ்பி சுந்தரவடிவேலு தகவல்.
Tags:    

Similar News