திருநெல்வேலி எஸ்டிபிஐ தலைவர் வனத்துறைக்கு கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு செல்லும் பாதையை சீரமைக்க எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2024-04-28 10:36 GMT

திருநெல்வேலி எஸ்டிபிஐ தலைவர் வனத்துறைக்கு கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த பாபநாசத்தில் இருந்து அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் இன்று (ஏப்.28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News