திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் மே தின கொண்டாட்டம்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் இனி ஒரு விதி செய்வோம் குழுவின் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்புகள் தொப்பி மற்றும் கையுறை வழங்கினார்.

Update: 2024-05-01 11:19 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இனி ஒரு விதி செய்வோம் குழுவின் சார்பாக கவிதா ஜனார்த்தனன் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள், தொப்பி மற்றும் கையுறை ஆகியவற்றை வழங்கினார்கள். உடன் மாநகர நல அலுவலர் கௌரி சரவணன் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News