திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் குடிநீர் குழாய் மதிக்கும் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 11:45 GMT
ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகிய பணிகள் குறித்து ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன் துணை ஆணையாளர் சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.