குமாரபாளையத்தில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக குமாரபாளையத்தில் நாளை மின் தடை செய்யப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-08 10:25 GMT

மின் தடை 

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில்  பிப். 9ல்   மாதாந்திர பராமரிப்பு மின் நிறுத்தம் செய்யபடுகிறது. இது குறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் கோபால்    விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சமயசங்கிலி   துணை மின் நிலையத்தில் பிப். 9ல்  காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஓட்டமெத்தை, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிராமண பெரிய அக்ரஹாரம், சக்தி ரோடு, பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், வைராபாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது.   இவ்வாறு அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News