சுற்றுலா கார் - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

சின்னமனூர் அருகே சுற்றுலா கார் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினார்.

Update: 2023-10-21 12:15 GMT

விபத்தில் சிக்கிய கார்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு அருகே கம்பத்திலிருந்து சின்னமனூர் சென்ற டிப்பர் லாரி மீது காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் காரை ஓட்டி வந்த அரவிந்த் அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவநாதன் மற்றும் நிஷா ஜெயசுதாஸ் ஆகியோர் பலத்த காயமடைந்து ‌ சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று பின்ன தேனி மருத்துவ க் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது உயிரிழந்த அரவிந்த் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது இது குறித்து சின்னமனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் சுற்றுலா வந்த வர்கள் சம்பவ இடத்தில் ஒருவர் பலி 3 பேர் படுகாயம் அடைந்தது சின்னமனூர் பகுதியில் அப்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

Similar News