வரும் சுற்றுலா பயணிகள் அவதி

பராமரிப்பற்ற சாலையால் களக்காடு தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியுறுகின்றனர்.

Update: 2024-04-27 04:32 GMT

பராமரிப்பற்ற சாலையால் களக்காடு தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவதியுறுகின்றனர்.


திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தலையணை வனப்பகுதிக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் களக்காடு வனத்துறை அலுவலகத்தை அடுத்துள்ள சாலை திருப்பத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழையால் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News