கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-15 02:37 GMT

கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டாரம் கஸ்தூரிரெங்கபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 ஆம் ஆண்டிற்கான ராபி பருவ கிராம முன்னேற்ற குழுவிற்கான பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் ஜாஸ்மின் லதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து துணை தலைவர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Tags:    

Similar News