வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி நடைப்பெற்றது.

Update: 2024-03-31 04:43 GMT

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி

புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நகர்மன்ற கட்டிடத்தில் துவங்கியது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில், தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும், அலுவலர்களுக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வகுப்புகள், நகர்மன்ற கட்டிடத்தில் துவங்கியது. ஆர்டிஓ ஐஸ்வர்யா தலைமை நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பில், வட்டாட்சியர் பரணி, வருவாய் அலுவலர் பரணிதரன், விஏஓ வசந்தகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News