போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆரணியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-01-09 09:27 GMT

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் ஆரணியில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து துறை சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏஐடியுசி, சிஐடியு, தொழிலாளர் பங்கேற்பு
Tags:    

Similar News