காசநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-06-28 16:03 GMT

காசநோய் விழிப்புணர்வு

 விருதுநகர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் மீட்டிங் ஹாலில் வைத்து பிளாசம் தொண்டுநிறுவனம் சார்பாக அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் காசநோய் விழிப்புணர்வு சம்மந்தமான கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் மேலும் இந்த காச நோய் சம்மந்தமான விழிப்புணர்வை அனைத்து துறை அரசு அலுவலர்களும் பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News