கள்ளச்சாராயம் விற்ற இருவர் கைது

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-24 11:52 GMT

கைதானவர் 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே கிராமத்தை சேர்ந்த வேலு(47), வெங்கடேசன்(20) ஆகிய இருவரும் கைது.செய்து சுமார் 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News