சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற மது பாட்டில்கள் இரண்டு பேர் கைது

இலுப்பூர் மேல பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-26 12:58 GMT


இலுப்பூர் மேல பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


இலுப்பூர் மேல பட்டி பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலப்பட்டி ஊரணிகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட இலுப்பூர் மேல பட்டியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News