உறவினருக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம்

தேவாலி கிராமத்தில் நடைபாதை சம்பந்தமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் படுகாயம். போலீசார் விசாரணை

Update: 2024-02-22 10:55 GMT

தகராறில் இருவர் படுகாயம்

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலைய எல்லை பகுதியான தேவாலி கிராமத்தில் நடைபாதை சம்பந்தமாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் 3 பேர் சேர்ந்து மரக்கட்டையால் இருவரை தாக்கியதில், இருவரும் படுகாயமடைந்துள்ளனர். மாத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலாஜி இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்
Tags:    

Similar News