அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

ஆரணி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2024-01-08 09:19 GMT

ஆரணி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், தகவல் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் SLS மில் To அக்ரா பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பெயர் விலாசம் தெரியாத பெண் இறந்து கிடந்தார் அந்த பெண் யார் எனறு தகவல் தெரிந்தால் உடனே ஆரணி கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளர் 9443417644. காவல் உதவி ஆய்வாளர் 9408151107 காவல் நிலையம் 9498100479 ஆகிய நம்பருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது
Tags:    

Similar News