தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

Update: 2024-03-02 17:52 GMT

தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு

கடலூர் மாவட்டத்தில் என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற செல்வராஜ், தலைவராக வெற்றி பெற்ற குமாரசாமி, பொருளாளராக வெற்றி பெற்ற ஆறுமுகம், அலுவலக செயலாளராக வெற்றி பெற்ற முருகவேல் ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Tags:    

Similar News