ஒன்றிய பெருந்தலைவர் தேவா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வை செல்வராஜ் ஆதரித்து ஒன்றிய பெருந்தலைவர் தேவா வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.

Update: 2024-04-16 02:36 GMT

வாக்கு சேகரிப்பு


campaign

திருவாரூர் அருகே புலிவலம் ,திரு.வி.க நகர் பகுதியில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வை செல்வராஜ் ஆதரித்து திருவாரூர் திமுக ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவரும் ஆன தேவா வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News