பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள பேருந்து நிலையம்

திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் பயணிகள் ஒய்வு அறையில் பெண்கள் உட்கார முடியாத நிலை சூழல் நிலவுகிறது.

Update: 2024-01-16 10:10 GMT

திண்டுக்கல் பேருந்துநிலையத்தில் பயணிகள் ஒய்வு அறையில் பெண்கள் உட்கார முடியாத நிலை சூழல் நிலவுகிறது.  

திண்டுக்கல் பஸ்டாண்டுக்கு மகளிர் காவலர் பல ஸ்டேஷன்களில் இருந்து வருகை தருகிறார்கள்.குறைபாடு அவர்களிடம் தெரிவித்தால் நடவடிக்கை இல்லை. பயணிகள் ஒய்வு அறையில் பெண்கள் உட்கார முடியாத நிலை உள்ளது .

இந்த பிரச்சனை குறித்து பயணிகள் அவரிடம் தெரிவித்தனர். இதை கேட்டதோடு சரி அப்பகுதி குறைபாடை சரிசெய்ய நினைக்கவில்லை. அந்த இடத்தை பார்க்க கூட போகவில்லை.பஸ்டாண்டு புறக்காவல்நிலையம் அவசியம் திறந்து இருக்கவேண்டும். பயணிகளுக்கு ஏதாவது பாதிப்பு காவல்துறையிடம் செல்வோம் என சொல்வதை கேட்க முடிகிறது.பயணிகளுக்கு ஏற்படும் அச்சத்தைப் போக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News