கலிங்கப்பட்டியில் மதிமுக கொடியேற்றிய வைகோ

சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி மைதானத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதிமுக கொடியேற்றும் விழா நடந்தது.

Update: 2024-01-16 07:55 GMT

 சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி மைதானத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கொடியேற்றிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கலிங்கப்பட்டி மைதானத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதிமுக கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்து கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச் செயலாளர் திமு ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான மதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News