வேப்பூர் அருகே வாகன சோதனை

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே வாகன சோதனையில் ரொக்கம் ரூபாய் 2,51,950 /- கைப்பற்றப்பட்டது.

Update: 2024-03-17 10:25 GMT

வாகன சோதனை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தில் வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான தேர்தல் கண்கானிப்பு பறக்கும் படை குழுவினர் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த நிலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மார்க்கமாக சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் கணக்கில் வராத ரொக்கம் ரூபாய் 2,51,950 /- கைப்பற்றப்பட்டது.

Tags:    

Similar News