வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல்

மதுராந்தகம் அருகே வாகன சோதனையில் ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-22 15:48 GMT
தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த கொளத்தூர் சோதனை சாவடியில் குமாரலிங்கம் (வயது 28 )என்பவர் பாண்டியிலிருந்து சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, ரூ. 2 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்படைத்தனர்.
Tags:    

Similar News