வாகன சோதனையில் ரூ. 79 ஆயிரம் பறிமுதல்

திருவிடைமருதூரில் நடந்த வாகன சோதனையில் ரூ. 79 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-19 09:19 GMT

 திருவிடைமருதூரில் நடந்த வாகன சோதனையில் ரூ. 79 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே மணிக்குடியில் வாகன சோதனையின் போது திருவண்ணாமலையிலிருந்து மகேந்திரா பிக்கப் வேனில் மாடு வாங்க வந்த விவசாயி குணசேகரிடம் எவ்வித முகாந்திரமும் இல்லாததால் அவர் கொண்டு வந்திருந்த ரொக்கம் 79 ஆயிரம் பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருவிடைமருதூர் தாசில்தார் பாக்யராஜ் வசம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News