நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்ற வீதி உலா

திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-01-20 07:19 GMT

திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி டவுன் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 4ம் திருநாளான நேற்று இரவு சுவாமி நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தனர். வேத பட்டர் வெள்ளை சப்பரத்தில் வீதி உலா வந்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News