லஞ்சம் பெற்ற ஊர் நல அலுவலர் கைது

மதுராந்தகம் அருகே 1500 ரூபாய் லஞ்சம் பெற்ற ஊர் நல அலுவலர் கைது.

Update: 2024-03-14 16:35 GMT

கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊர் நல அலுவலராக பணிபுரிபவர் பியாரிபேகம். இவரிடம் பெண் பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க வந்த வெண்ணாங்குப்பாட்டு பகுதியை சேர்ந்த மதியழகியிடம் ரூபாய் 3,000 கேட்டுள்ளார். மதியழகி லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் புகார் செய்ததில் அதிகாரிகள் 1,500 ரூபாய் கொடுக்க செய்து கையும் களவுமாக பிடிப்பட்ட அதிகாரி கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News