பிரேமலதா விஜயகாந்த் வருகை

Update: 2023-12-20 03:28 GMT

நெல்லைக்கு இன்று வருகை தரும் பிரேமலதா விஜயகாந்த்.

திருநெல்வேலியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பகுதிகளும் மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பாதிப்புகளை பார்வையிட இன்று 20/12/23 காலை 10 மணியளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நெல்லைக்கு வருகை தர உள்ளார்.அவரை வரவேற்க நெல்லை மாநகர மாவட்ட தேமுதிக செயலாளர் சண்முகவேல் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News