செங்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

செங்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-28 02:36 GMT

 விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரை பேரூராட்சியில் தேர்தல் வாக்காளர்கள் 2024 விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தேர்தல் திருவிழா - தேசத்தின் பெருவிழா என்று வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறி தேர்தல் நாளான - 19-04-2024 அன்று அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News