கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை ஆட்சியர் அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார்.

Update: 2024-03-12 07:44 GMT
கையெழுத்து இயக்கம் 
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் கையெழுத்து இயக்கதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News