100% வாக்களிப்போம் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் 100% வாக்களிப்போம் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-22 12:57 GMT

வாகன பேரணி 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர அலுவலக வளாகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன் ,உதவி தேர்தல் அலுவலர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News