அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர்மோர் திறப்பு

அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் திமுக சார்பில் நீர்மோர் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 12:06 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் திமுக சார்பில்,பேரூர் கழக செயலாளர் எழிலரசன் ஏற்பாட்டில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய பெருந்தலைவர் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் கோகுலக்கண்ணன்,

பேரூராட்சி தலைவர் நந்தினி கரிகாலன் ஆகியோர் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், குளிர்பானங்கள், பணநுங்கு உள்ளிட்டவர்களை வழங்கினர்.

Tags:    

Similar News