குடிநீர் திட்ட துவக்க விழா

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் குடிநீர் திட்டம் துவக்க விழாவை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு துவக்கி வைத்தார்.

Update: 2024-06-16 08:04 GMT

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் குடிநீர் திட்டம் துவக்க விழாவை சட்டப்பேரவை தலைவர் அப்பாவு துவக்கி வைத்தார். 

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதி மக்களுக்காக குடிநீர் திட்டம் துவக்க விழா இன்று (ஜூன்.16) நடைபெற்றது. வள்ளியூரில் இல்லம் தோறும் தாமிரபரணி குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் பணியை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தொடங்கி வைத்தார். இதில் பகுதி குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News