ஈரோடு : நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

ஈரோட்டில் 1002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

Update: 2024-03-07 03:14 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

ஈரோட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மதுவிலக்கு, ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி 1002 பயனாளிகளுக்கு ரூ.12.05 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருவாய்த்துறையின் சார்பில் 907 பயனாளிகளுக்குரூ.11,13,40,800/- மதிப்பீட்டிலும், மதுவிலக்கு மற்றும் அயத்திரவைத் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ. 15,00,000/- மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் 60 பயனாளிகளுக்கு ரூ.24,13,000/- மதிப்பீட்டிலும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.48,44,575/-மதிப்பீட்டிலும், தாட்கோ சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.5,00,000/- மதிப்பீட்டிலும் என மொத்தம் 1002 பயனாளிகளுக்கு ரூ.12,05,98,375/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

Tags:    

Similar News