கஞ்சா விற்ற பெண் கைது

திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கணவன் தலைமறைவாகியுள்ளார்.

Update: 2024-05-04 03:48 GMT

திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கணவன் தலைமறைவாகியுள்ளார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணாநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது கணவன் தலைமறைவு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பொம்மிகுப்பம் ஊராட்சி அண்ணா நகர் பகுதியைசேர்ந்த ராஜா மணி இவரது மனைவி ஜோதி இவர்கள் கஞ்ச விற்பனை செய்வதாக திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் போலீஸ் விரைந்து சென்று வீட்டில் சோதனை மேற்கொண்டதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த 100கிராம் கஞ்சா கைபற்றி ராஜாமணி மனைவி ஜோதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்! அவரது கணவர் ராஜாமணி தப்பி ஓடி தலைமறைவு எண்பது குறிப்பிட தக்கது.
Tags:    

Similar News