மது பாட்டில் விற்ற பெண் கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-25 03:49 GMT

மது விற்றவர் கைது

வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சித்தலுார் - வேங்கைவாடி சாலையில், மது பாட்டில் விற்ற கொங்கராயபாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல், 52; என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News