சங்ககிரி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

சங்இடங்கணசாலை நகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-16 09:23 GMT

காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்ட பெண்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், இடங்கனசாலை நகராட்சிக்குட்பட்ட 22- வது வார்டு பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை என புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News