குடிமங்கலத்தில் மகளிர்சுய உதவிகுழு கட்டிடம் - அமைச்சர் துவக்கி வைப்பு

Update: 2023-12-15 08:31 GMT

மகளிர் சுய உதவி குழு கட்டிட திறப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ,நால்ரோடு அருகில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மகளிர் சுய உதவி குழு கட்டடத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் லட்சுமணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News