பள்ளியில் யோகா தினம்!

ஆரணி அடுத்த ஒன்னுபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது ‌.

Update: 2024-06-21 12:45 GMT

ஆரணி அடுத்த ஒன்னுபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது ‌.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்றம் ஒன்னுபுரம் அரசு நடுநிலை பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளர், சைதை.வ.சங்கர் முன்னிலையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள்,கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News