சிறுமியிடம் தவறாக பேசிய வாலிபர் கைநு

திருப்பூரில் சிறுமியிடம் தவறாக பேசிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-05-22 15:39 GMT

கைது 

திருப்பூரை எடுத்த பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 35) இவர் நேற்று புதிய பஸ் நிலையத்தில் மது போதை நின்ற போது 16 வயது சிறுமியிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அருணை கைது செய்தனர்.

Tags:    

Similar News